திங்கள், 30 ஜனவரி, 2012

!!! பாவமன்னிப்பு !!!

ஏசுவே...!
மன அமைதிக்காகவே 
உன் ஆலயத்திற்கு 
வந்தேன் - என் 
மன அமைதியை 
கெடுக்கும் 
அவளுக்கு மட்டும் 
பாவ மன்னிப்பு 
வழங்கிவிடு  !!!

    --- நிலாசூரியன் ---

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக