திங்கள், 30 ஜனவரி, 2012

கருமேக காட்டில் 
சிக்கிக் கொண்டு 
அடிக்கடி முகம் 
காட்டுகிறாய் 
வெண்ணிலவே....
என்னவளின் 
கூந்தல்காட்டில் 
சிக்கி இருந்தால் 
உனக்கு தினம் தினம் 
அமாவாசைதான்...!!!

        --- நிலாசூரியன் ---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக